திருச்சியில் இருந்து மலேசியா கடத்த முயன்ற அமெரிக்க டாலர்கள் பறிமுதல்

திருச்சி: திருச்சியில் இருந்து மலேசியா கடத்த முயன்ற ரூ.6.25 லட்சம் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைப்பையில் மறைத்து வைத்திருந்த மதுரை புதூரைச் சேர்ந்த ரெஜினாவிடம் சுங்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: