கஜா புயல் இன்று மாலை அல்லது இரவில் கரையை கடக்கும் : இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: கஜா புயல் இன்று மாலை அல்லது இரவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மணிக்கு 8 கி.மீ. என்ற வேகத்தில் நகர்ந்து வந்த புயல் தற்போது மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. சென்னை, நாகைக்கு கிழக்கே 370 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: