ஆரணி அருகே கோயில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலைகள் கொள்ளை

தி.மலை: ஆரணி அருகே கோயில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலைகள், கோபுரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். வென்னேரி கிராம கோயிலில் சிவன், பார்வதி ஐம்பொன் சிலைகள், கவசம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: