தி.மலை: ஆரணி அருகே கோயில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலைகள், கோபுரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். வென்னேரி கிராம கோயிலில் சிவன், பார்வதி ஐம்பொன் சிலைகள், கவசம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டது.
தி.மலை: ஆரணி அருகே கோயில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலைகள், கோபுரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். வென்னேரி கிராம கோயிலில் சிவன், பார்வதி ஐம்பொன் சிலைகள், கவசம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டது.