கஜா புயல் காரணமாக திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலையின் நாளைய தேர்வு ரத்து

திருவாரூர்: கஜா புயல் காரணமாக திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகததின் நாளைய தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வு மாற்றப்பட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் புவனேஸ்வரி தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: