டாஸ்மாக் கடை அமைக்க நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மதுரை மாவட்டம் பனையூர் ராமசந்திராபுரம் பகுதி தெற்குவெளி வீதியில் டாஸ்மாக் கடை அமைக்க உகந்த இடம்தானா என்று நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை பனையூரை சேர்ந்த கண்ணன் என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: