கஜா புயல் காரணமாக நாளை ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: கஜா புயல் காரணமாக திருச்சி-ராமேஸ்வரம் ரயில் இருமார்க்கத்திலும் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை-ராமேஸ்வரம் ரயிலும் நாளை இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் சேது விரைவு ரயில் நாளை மானாமதுரையில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: