சென்னையில் தற்கொலைக்கு முயன்ற மனைவியை கணவன் கொளுத்தியதால் பரபரப்பு

சென்னை: சென்னை ராமாபுரத்தில் தற்கொலைக்கு முயன்ற மனைவியை கணவன் கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. குடும்ப பிரச்சனையால் மண்ணெண்ணெய்யை ஊற்றி தற்கொலை செய்துகொள்வதாக மனைவி தாரணி மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவன் பாண்டியன் தாரணியை கொளுத்திவிட்டு தலைமறைவாகியுள்ளார். தீக்காயம் அடைந்த தாரணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ராமாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: