ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்யகோரிய மனுவின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு

டெல்லி: ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்யகோரிய மனுவின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. ரஃபேல் ஒப்பந்தம் குறித்த  விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: