நதிகளை மாசுபடுத்தியதற்காக பஞ்சாப் அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்: தேசிய பசுமை தீர்ப்பாயம்

டெல்லி: நதிகளை மாசுபடுத்தியதற்காக பஞ்சாப் அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.50 கோடி அபராதம் விதித்துள்ளது. பியாஸ் மற்றும் சட்லஜ் நதிகளை மாசுபடுத்தியதாக பஞ்சாப் அரசு மீது புகார் அளிக்கப்பட்டது. அபராத தொகை ரூ.50 கோடியை 2 வாரத்தில் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: