டெல்லி: சி.பி.ஐ. சிறப்பு அதிகாரி ராகேஷ் அஸ்தானாவை கைது செய்ய நவம்பர் 28 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ராகேஷ் அஸ்தானா தொடர்ந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: சி.பி.ஐ. சிறப்பு அதிகாரி ராகேஷ் அஸ்தானாவை கைது செய்ய நவம்பர் 28 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ராகேஷ் அஸ்தானா தொடர்ந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.