டெல்லி: ரஃபேல் போர்விமானம் குறித்து வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விமானப்படை அதிகாரி ஆஜராகியுள்ளார். மேலும் விமானப்படை தளபதி ஆஜராகி விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டருந்தது. சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்ட நிலையில் விமானப்படை அதிகாரி கோல்சா, வி.ஆர்.சௌத்ரி ஆகியோர் ஆஜராகி உள்ளனர்.