ரஃபேல் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விமானப்படை அதிகாரி ஆஜர்

டெல்லி: ரஃபேல் போர்விமானம் குறித்து வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விமானப்படை அதிகாரி ஆஜராகியுள்ளார். மேலும் விமானப்படை தளபதி ஆஜராகி விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டருந்தது. சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்ட நிலையில் விமானப்படை அதிகாரி கோல்சா, வி.ஆர்.சௌத்ரி ஆகியோர் ஆஜராகி உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: