ஆரணி அருகே அரிசி உரிமையாளர் 5 பேரின் வீட்டில் வருமான வரி ரெய்டு

ஆரணி: ஆரணி அருகே அரிசி உரிமையாளர் 5 பேரின் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. ராட்டினமங்கலத்தில் உள்ள அரிசி ஆலை உரிமையாளர்கள் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: