சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் பதவியை நீட்டிக்க வேண்டும்: எச்.ராஜா பேட்டி

பழனி: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் பதவியை நீட்டிக்க வேண்டும் என எச்.ராஜா கூறியுள்ளார். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பலகோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் பழனி முருகன் கோவிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடத்தாவிட்டால் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன் என எச்.ராஜா பழனியில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: