டெல்லி: ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து விளக்கமளிக்க விமானப்படை அதிகாரி உடனடியாக ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும் பாதுகாப்பு அமைச்சகத்தின் விளக்கம் தேவையில்லை என தலைமை நீதிபதி நிராகரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.