கஜா புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிக்கு நாளை விடுமுறை

நாகை: கஜா புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் முன்னெச்சரிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: