குட்கா முறைகேடு வழக்கில் கைதான 6 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் கைதான மாதவராவ் உள்பட 6 பேரின் நீதிமன்ற காவல் வரும் நவம்பர் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நேரில் ஆஜர்படுத்தப்பட்ட 6 பேரின் காவலையும் நீட்டித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: