கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவிற்கு பெரும்பான்மை இல்லை என நாடாளுமன்றத்தில் சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்துள்ளார். நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது நடந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மை நிரூபிக்கப்படவில்லை என சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்துள்ளார்.