'ஈழம் சிவக்கிறது'புத்தகத்தை அழித்துவிடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஈழம் சிவக்கிறது புத்தகத்தை அழித்துவிடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பழ.நெடுமாறன் எழுதிய ஈழம் சிவக்கிறது எனும் புத்தக ம் கடந்த 2002-ம் ஆண்டு வெளிவந்தது. புத்தகத்தின் பிரதிகளை அரசு பறிமுதல் செய்ததை எதிர்த்து பழ.நெடுமாறன் வழக்கு தொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: