ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கின் விசாரணை தொடங்கியது

டெல்லி: ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கின் விசாரணை இன்று தொடங்கியது. ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளது என்று சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: