இந்தியாவில் உள்ள 103 கோடி மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதார புரட்சியால் மாற்றம் ஏற்பட்டுள்ளது...மோடி பேச்சு

சிங்கப்பூர்: இந்தியாவில் உள்ள 103 கோடி மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதார புரட்சியால் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று சிங்கப்பூரில் நடைபெறும் தொழில்நுட்ப மாநாட்டில் பிரதமர் மோடி கூறியுள்ளார். தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட பொருளாதார புரட்சியால் மாற்றம் ஏற்பட்டது என்பதை ஒத்துக்கொள்வோம். மேலும் 102 கோடி இந்தியர்களின் அடையாளங்களை ஆதார் மூலம் ஒருங்கிணைத்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: