புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே நூர்தீன் என்பவர் வீட்டில் 124 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கோட்டைப்பட்டினத்தில் நூர்தீன் வீட்டின் பூட்டை உடைந்து நகைகள் கொள்ளை அடித்துள்ளனர். மருத்துவ சிகிச்சைக்காக நூர்தீன் திருச்சி சென்றபோது மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளார்.