புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 124 சவரன் நகை கொள்ளை

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே நூர்தீன் என்பவர் வீட்டில் 124 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கோட்டைப்பட்டினத்தில் நூர்தீன் வீட்டின் பூட்டை உடைந்து நகைகள் கொள்ளை அடித்துள்ளனர். மருத்துவ சிகிச்சைக்காக நூர்தீன் திருச்சி சென்றபோது மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: