இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறுத்தம்

கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இதனை அறிவித்துள்ளார். இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து தேர்தல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: