சென்னை நெற்குன்றத்தில் பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் அடைந்த சிறுவன் உயிரிழப்பு

சென்னை : சென்னை நெற்குன்றத்தில் பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் அடைந்த சிறுவன் உயிரிழந்துள்ளான். 9 வயது சிறுவன் ரகுராஜ் கீழ்ப்பாக்கம் மருத்துவனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் அவரின் சகோதரர் சரண்ராஜீக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: