இலங்கை நாடாளுமன்றம் நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது: சபாநாயகர் கரு.ஜெயசூர்யா

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றம் நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது என சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அறிவித்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்ததையடுத்து நாளை நாடாளுமன்றம் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: