கொழும்பு: இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இலங்கை உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நாடாளுமன்றம் அதிபர் சிரிசேனா கலைத்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இலங்கை உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நாடாளுமன்றம் அதிபர் சிரிசேனா கலைத்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.