மின்வாரிய அலுவலகம் முன் போராட்டம் நடத்திய ஒப்பந்த ஊழியர்கள் கைது

சென்னை : சென்னை அண்ணா சாலையில் மின்வாரிய அலுவலகம் முன் போராட்டம் நடத்திய ஒப்பந்த ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். முன்னதாக மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த ஊழியரை கொண்ட நிரப்பக்கோரி மறியல் போராட்டம் நடத்தினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: