சென்னை : மயிலாப்பூரில் ஷீலா என்பவர் வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 10 கிலோ வெள்ளியையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். வீட்டில் பணியாற்றும் பெண்களே கொள்ளையடித்தனரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.