நாமக்கல் அருகே கோயில் பிரச்சனை காரணமாக இளைஞருக்கு அரிவாள் வெட்டு

நாமக்கல்: எருமப்பட்டியில் கோயில் பிரச்சனை காரணமாக குப்பன் என்பவருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டது. படுகாயம் அடைந்த குப்பன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குப்பனை அரிவாளால் தாக்கி தப்பியோடிய மணிகண்டன், குப்புசாமி, வீரமலை ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: