நாமக்கல்: எருமப்பட்டியில் கோயில் பிரச்சனை காரணமாக குப்பன் என்பவருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டது. படுகாயம் அடைந்த குப்பன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குப்பனை அரிவாளால் தாக்கி தப்பியோடிய மணிகண்டன், குப்புசாமி, வீரமலை ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர்.