மதுரையில் கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 கொலைகள் நடந்துள்ளதால் பொதுமக்கள் அச்சம்

மதுரை: மதுரை மாநகரில் கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 கொலைகள் நடந்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் கொலை குறித்து மதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை தெற்குவாசல் என்.எம்.ஆர். பாலம் அருகே சதீஸ் என்பவர் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பாலமேடு பகுதியில் வீரண் என்பவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மேலும் நாகமலை பகுதியில் நித்யானந்தம் என்பவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: