சென்னை: சென்னை திருமங்கலத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் பள்ளி மாணவர்கள் 3 பேர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.