×

உயர்நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ஹெச்.ராஜா

சென்னை : உயர்நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் ஹெச்.ராஜா நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். உணர்ச்சிமிகுதியால் போலீசாரிடம் தவறுதலாக பேசிவிட்டதாக ஹெச்.ராஜா கூறினார். இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : H Raja ,High Court , High Court, Defamation case, H. Raja
× RELATED தேர்தல் விதிமுறைகளை மீறி வீடு வீடாக...