சென்னை உயர்நீதிமன்றத்தில் எச்.ராஜா ஆஜர்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா ஆஜராகியுள்ளார். நீதிமன்றம் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக எச்.ராஜா மீது வழக்கு தொடரப்பட்டது. புதுக்கோட்டையில் விநாயகர்சிலை ஊர்வலத்தில் நீதிமன்றம் பற்றி அவதூறாக பேசியதாக புகார் கூறப்பட்டுள்ளது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: