சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான சிபிஐ விசாரணையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. நெடுஞ்சாலைத்துறையில் சாலைப் பணி ஒப்பந்தத்தில் முறைகேடு என்று புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.