டெங்குவிற்கு இரட்டை குழந்தைகள் பலியான சம்பவம் : எழும்பூர் அரசு மருத்துவமனை விளக்கம்

சென்னை; சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் டெங்குவிற்கு இரட்டை குழந்தைகள் பலியான சம்பவத்தில், குழந்தைகள் இருவரும் அபாய கட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தான் சிகிச்சை பலனின்றி பலியானதாக மருத்துவமனை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தீக்‌ஷா மற்றும் தாக்‌ஷன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: