×

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

குற்றாலம்: மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் கனமழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் ஆர்ப்பரித்து கொட்டும் நீரால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : waterfalls ,courtyard , Water flow,waterfalls,coutralam,Tourists,happy
× RELATED சுருளி அருவியில் குறைந்த நீரில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்