மதுரையில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் இருவர் பலி: பொதுமக்கள் அச்சம்

மதுரை: பன்றிக்காய்ச்சல் பாதிப்புடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்தனர். மதுரை கருப்பாலை பகுதியை சேர்ந்த மூதாட்டி வீரம்மாள், அனுப்பானடியை சேர்ந்த மீனாட்சி ஆகியோர் உயிரிழந்தனர். வைரஸ் காய்ச்சலுக்கு ஏற்கனவே ஒருவர் பலியான நிலையில் தற்போது பன்றி காய்ச்சலுக்கு இருவர் பலியாகி உள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: