×

சபரிமலை மற்றும் பம்பையில் இருந்து செய்தியாளர்கள் வெளியேற கேரள போலீஸ் உத்தரவு

திருவனந்தபுரம்: சபரிமலை சன்னிதானம் மற்றும் பம்பையில் இருந்து செய்தியாளர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று போலீசாருக்கு உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. உளவுத்துறை தகவலை அடுத்து செய்தியாளர்கள் வெளியேற கேரள போலீஸ் உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kerala Police ,journalists ,Pampa ,Sabarimala , Kerala,Police,order,leave,journalists,Sabarimala,Pampa
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...