×

மாயனூர் கதவணைக்கு நீரின் அளவு அதிகரிப்பு

கரூர்: கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு நீரின் அளவு வினாடிக்கு 13,850 கன அடியில் இருந்து 14,275 கன அடியாக அதிகரித்துள்ளது. மாயனூர் கதவணையில் இருந்து வினாடிக்கு 14,275 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Meenoor , Increase,amount,water,Mayanur dam
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...