விழுப்புரத்தில் மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் பலி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் நீலாவதி என்ற பெண் உயிரிழந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: