மேட்டூர் அருகே வழிப்பறிக் கும்பலைச் சேர்ந்த 3 பேரிடம் விசாரணை

மேட்டூர்: மேட்டூர் அருகே வழிப்பறிக் கும்பலைச் சேர்ந்த 3 பேரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கருமலைக்கூடலில் வாகன சோதனையின் போது காரில் வந்த 2 பேர் கத்தியுடன் தப்பி ஓடியுள்ளனர். மேலும் அவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: