இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை காக்க தமிழக அரசு தொடர்ந்து போராடி வருகிறது: அமைச்சர் உதயகுமார்

சென்னை: இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை காக்க தமிழக அரசு தொடர்ந்து போராடி வருகிறது எனவும், இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதி வலியுறுத்தி உள்ளது எனவும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். மேலும் நீர்நிலைகளில் உள்கட்டமைப்புகள் சீரமைக்கும் பணி கண்காணிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: