சென்னை: இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை காக்க தமிழக அரசு தொடர்ந்து போராடி வருகிறது எனவும், இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதி வலியுறுத்தி உள்ளது எனவும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். மேலும் நீர்நிலைகளில் உள்கட்டமைப்புகள் சீரமைக்கும் பணி கண்காணிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.