திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதன் விளைவாக வருவாய்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதன் விளைவாக வருவாய்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.