கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு சீல்

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதன் விளைவாக வருவாய்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: