இலங்கை நீதிமன்றத்தால் சிறைதண்டனை விதிக்கப்பட்ட 8 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: சீமான்

சென்னை: இலங்கை நீதிமன்றத்தால் சிறைதண்டனை விதிக்கப்பட்ட 8 தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை என நாம் தமிழர் கட்சியின் ஒருகிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். மேலும் புதிய கடல் தொழில் சட்டத்தை கைவிட இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் தரவேண்டும் எனவும் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: