சென்னை: இலங்கை நீதிமன்றத்தால் சிறைதண்டனை விதிக்கப்பட்ட 8 தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை என நாம் தமிழர் கட்சியின் ஒருகிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். மேலும் புதிய கடல் தொழில் சட்டத்தை கைவிட இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் தரவேண்டும் எனவும் கூறினார்.