×

கேரளாவில் சபரிமலை கோயிலுக்கு சென்ற மேலும் ஒரு பெண் தடுத்து நிறுத்தம்

கேரளா: சபரிமலை கோயிலுக்கு சென்ற மேலும் ஒரு பெண் தடுத்து நிறுத்தப்பட்டார். தடுத்து நிறுத்தப்பட்ட புஷ்பலதா என்பவர் ஆந்திரா மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பம்பையிலிருந்து சன்னிதானம் நோக்கிச் சென்ற புஷ்பலதாவை ஐயப்ப பக்தர்கள் தடுத்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : temple ,Sabarimala ,Kerala , Another woman,Sabarimala temple,Kerala,stopped
× RELATED பங்குனி உத்திர திருவிழா சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு