×

கேரளாவில் 144 தடை உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதாக பாஜகவினர் கைது

கேரளா: 144 தடை உத்தரவை மீறி நிலக்கல்லில் போராட்டம் நடத்திய பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சபரிமலைக்கு பெண்கள் வருவதை எதிர்த்தது போராட்டக்காரர்கள்  முழக்கமிட்டுள்ளனர். தடையை மீறி போராட்டம் நடத்திய 6 பேரை காவல்துறையினர் கைது  செய்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BJP ,protest ,Kerala , The BJP,arrested, ,144 batch,order,Kerala
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு