சென்னை: சென்னையை அடுத்த போரூர் மங்களா நகர் பகுதியில் 54 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிசிடிவி கேமராக்களை பயன்பாட்டுக்காக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார்.
சென்னை: சென்னையை அடுத்த போரூர் மங்களா நகர் பகுதியில் 54 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிசிடிவி கேமராக்களை பயன்பாட்டுக்காக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார்.