திருவாரூரில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் போலீசார் சோதனை

திருவாரூர்: திருவாரூரில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். திருவாரூரில் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் 4000 ஐம்பொன் சிலைகள் உள்ளன. மத்திய் தொல்லியல் துறையினரும் சிலைகளின் தொன்மை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: