திருவாரூர்: திருவாரூரில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். திருவாரூரில் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் 4000 ஐம்பொன் சிலைகள் உள்ளன. மத்திய் தொல்லியல் துறையினரும் சிலைகளின் தொன்மை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.