×

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்

கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்ற ஆந்திராவை சேர்ந்த 2 பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பக்தர்களின் எதிர்ப்பால் 50 வயது பூர்த்தியாகாத பெண்கள் சன்னிதானம் செல்லாமல் பம்பையிலிருந்து திரும்பி அனுப்பப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : women ,Sabarimala Ayyappan Temple , Two women,tried ,Sabarimala Ayyappan Temple,stopped
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...