பருவமழை தொடங்க உள்ள நிலையில் பேரிடர் மேலாண்மை பணிகள் தயார் நிலையில் உள்ளன: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை: பருவமழை தொடங்க உள்ள நிலையில் பேரிடர் மேலாண்மை பணிகள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் வெள்ளப்பாதிப்பு குறித்து தெரிவிக்க 9597176061 என்ற எண்ணில் அழைக்கலாம் எனவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: