நெல்லை மாவட்ட கோயில்களில் திருடப்பட்ட 9 ஐம்பொன் சிலைகள் மீட்பு

நெல்லை: 2005-ம் ஆண்டு நெல்லை மாவட்ட கோயில்களில் திருடப்பட்ட 13 ஐம்பொன் சிலைகளில் 9 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் சிலைகளை மீட்டனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளை வெளிநாடுகளுக்கு விற்று அவை மீண்டும் சென்னையில் விற்கப்பட்டது விசாரணையில் அம்பலமானது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: